இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் வழங்க உலக வங்கி அனுமதி!

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன்படி இலங்கைக்கான பாதீடு மற்றும் நலன்புரி திட்டத்திற்கு…

பாண் விலை குறைப்பு! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாண் உட்பட அனைத்து பேக்காி உற்பத்தி பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக பேக்காி உாிமையாளா்கள் சங்கம் தொிவித்துள்ளது. அதன்படி, 450…

சீமெந்துக்கு விதிக்கப்பட்டிருந்த வரி அதிகரிப்பு!

50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ்வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வரி 5 ரூபாவிலிருந்து 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு…

பாண் – பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு அறிவுறுத்தல்! அமைச்சர் தகவல்

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 10 ரூபாவால் குறைப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், கோதுமை மாவின் விலை நிலைமை…

மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச

லங்கா சதொச நிறுவனம் இன்று(15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம்…

டொலர் 350 ஆக இருப்பதை விட 300 ஆக இருக்கும் போது வாழ்வதே மிக கடினம்!

டொலர் 350 ஆக இருப்பதை விட 300 ஆக இருக்கும் போது வாழ்வதே மிக கடினம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க…

நாடு வளமான பொருளாதாரத்தை நோக்கி நகரும்! – ரஞ்சித் நம்பிக்கை

இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் நாடு வளமான பொருளாதாரத்தை நோக்கி நகரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று(12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

கோழி இறைச்சி மற்றும் முட்டையை குறைந்த விலையில் வழங்க புதிய சட்டம்..!

கோழி இறைச்சி மற்றும் முட்டையினை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கோழி…

இலங்கை தொடர்பில் ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையில் கடன் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது என்பது கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்னேற்றத்தைப் பொறுத்தது என்று ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய மாலபேவை கொழும்பு கோட்டையுடன்…

நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு..? அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிபொருள் விநியோகம் தொடர்பாக மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள்…