அரச பேருந்து சாரதியின் அசமந்தப்போக்கு!

அதிகளவு நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு அரச பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. இச்சம்பவம் வட மாகாணத்தில் நேற்றையதினம் 12…

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வீதித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…

நடைமுறையாகிறது சாரதிகளுக்கெதிரான அதிரடி சட்ட நடவடிக்கை!

போதைப்பொருள் மற்றும் ஏனைய சட்ட விரோதமான பொருட்களை உபயோகித்து வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சட்ட விரோத…