வெற்றி நாயகர்கள் என்ற மகுடத்திற்கு அருகதையற்ற ராஜபக்ஷர்களை தூக்கிலிட வேண்டும்!

யுத்த வெற்றி நாயகர்கள் எனும் மகுடத்தைச் சூடிக்கொள்ள ராஜபக்ஷக்களுக்கு எந்த அருகதையும் கிடையாது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மர்ஷல் சரத் பொன்சேகா ஆவேசம் வெளியிட்டுள்ளார்….

விடுதலைப்புலிகளின் தலைவரின் மரணத்தில் மீண்டும் சர்ச்சை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்,  தென்னிலங்கை ஊடகவியலாளர் ஒருவர் கோரியுள்ளார். எனினும் விடுதலைப்புலிகளின் தலைவரின் உடற்கூற்று…

ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னரும் தமிழர் மீது கோர முகத்தை காட்டும் பேரினவாதம்!

சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் கலக்கும் முயற்சிகளை மேலாதிக்க சக்திகள் மேற்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். க. பத்மநாபாவின் 33ஆவது நினைவு தினம்…

இனப்படுகொலை தொடர்பான கனடாவின் பிரகடனம் – சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை!

கனடாவின் அரசியல் நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். இறுதிப் போரின் போது…