காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிய ஆணைக்குழு!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் புதிய சட்டவரைபு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்  குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளையேனும் பூர்த்தி செய்வதற்குத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உண்மை…

சர்வதேச சூழ்ச்சிக்குள் சிக்கவுள்ள ரணில் – விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாக  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஆகவே அது தொடர்பில் ஸ்ரீலங்கா அரசு விழிப்புடன் செயற்பட வேண்டும்…

வெளியான அதி விசேட வர்த்தமானி!

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் பல நிறுவனங்களை கொண்டு வரும் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா ரெலிக்கொம்,…