மனித உரிமை தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் – இலங்கைக்கு வலியுறுத்தல்!

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு ஐ.நா பொதுச்சபையின் மீளாய்வுக்குழு இலங்கைக்குப் பரிந்துரைத்துள்ளது. மேலும் காணாமல் ஆக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்து வைப்புக்களையும் முடிவுக்குக் கொண்டுவர…

இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பல மில்லியன் நட்டம் – ஆரம்பமானது விசாரணை!

இலங்கை அரசாங்கத்திற்கு பல மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதான குற்றச்சாட்டில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த 2016…

15 பில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் இன்று அழிக்கப்பட்டன!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 15 பில்லியன் ரூபா பெறுமதியான 200 மில்லியன் சிகரெட்டுகள் இன்று அழிக்கப்படுள்ளன. 2021ஆம் ஆண்டு இந்த சிகரெட் தொகை 21 கொள்கலன்களில் அடைக்கப்பட்டிருந்த…

மக்களின் பணத்தை வீணடிக்கும் இலங்கை அரசாங்கம் – கடுமையாக சாடும் பெப்ரல் அமைப்பு!

இலங்கை அரசாங்கம் முழுமையான தேர்தல் திருத்தத்தை மேற்கொள்ளத் தயாராகிறது என்றால், எல்லை நிர்ணயம் ஏன் செய்யப்பட்டது என பெப்ரல் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. அரசாங்கம் தற்போது ஜனாதிபதித் தேர்தல்…

இரத்தாகிறது 159 ஆண்டுகள் பழமையான பாண் கட்டளைச் சட்டம்!

இலங்கையில் நூற்றாண்டு பழமைவாய்த பாண் கட்டளைச் சட்டம் இரத்து செய்யப்படுவதாக அமைச்சரவை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில், வர்த்தகம்…

தனியார் பேருந்து சேவைகளின் பின்னணியில் அரசியல் செல்வாக்கு!

அரசியல்வாதிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் சுங்க அதிகாரிகள் போன்ற செல்வாக்கு மிக்கவர்கள் பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் இருப்பதால் தனியார் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவது…

ரணிலின் அழைப்பை புறக்கணித்த மஹிந்த!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பை மஹிந்த ராஜபக்ஷ புறக்கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவுக்கும் ரணிலுக்கு விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை இடம்பெற்றிருந்தது. இந்த…

இலங்கைக்கு ஐ.எம்.எஃப் விதித்துள்ள கால அவகாசம்!

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெறுவதற்கு, இலங்கை அரசாங்கம் செப்டெம்பர் 30 ஆம் திகதிக்குள், 37 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச…

ஊடக சுதந்திரத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கும் இலங்கை அரசங்கம்!

இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆவணத்தின் பாரதூர தன்மை தொடர்பில்  சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிப்படுத்தியுள்ளார்….

ஊடகங்களை தணிக்கை செய்து மக்களை ஒடுக்க முயற்சிக்கும் அரசாங்கம்!

சுயாதீன ஆணைக்குழுவுக்கு தேர்தலை நடத்த சந்தர்ப்பம் வழங்காத அரசாங்கமே இலங்கையில் காணப்படுகின்றது என தேசிய மக்கள் சக்தி கடுமையாக விமர்சித்துள்ளது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு என்ற ஒன்றை…