பொதுமக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் விடுத்துள்ள கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அந்த அமைப்பின் இலங்கை…

இலங்கை மீது டிஜிட்டல் போரை தொடுக்கும் இந்தியா – விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!

இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குதல் என்ற போர்வையில் இலங்கையை இந்தியாவின் டிஜிட்டல் காலனியாக மாற்றுவதற்கும் இலங்கை மக்களின் அனைத்து தரவுகளையும் பெற்றுக்கொள்வதற்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக முன்னிலை சோசலிஸ்ட்…

மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதம்!

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள வீதிக்கடவையை மறித்து எரிபொருள் நிரப்புவதற்காக சுமார் 45 நிமிடம் புகையிரதம் நின்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

ஆட்சியை கைப்பற்றும் வரை போராட்டம் தொடரும் – ஜே.வி.பி சூளுரை!

நாட்டு மக்களின் பிரச்சினை தீர வேண்டுமானால் தாம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என ஜே.வி.பி தெரதிவித்துள்ளது. அந்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தாம் பல வழிகளில் போராடுவோம் எனவும்,…

“அஸ்வெசும” திட்டதிற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின்…

மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கு இலங்கையில் உருவாகிறது புதிய அரசாங்கம்!

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதிகாரிகளும் அழகான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வருவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக எதிர்க்கட்சி என்ற…

நாட்டு மக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு!

இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினர் ஊடாக பணம் செலுத்தவோ விண்ணப்பிக்கவோ வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான…

ரணில் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டிக்கும் ஜே.வி.பி!

நாட்டு மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்கி அவர்களின் ஆர்ப்பாட்டங்களை தடை செய்ய அரசாங்கம் மேற்கொள்ளும் தந்திரமான வழிமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான…

இலங்கையில் அரச கட்டடங்களுக்காக வீணடிக்கப்படும் மக்கள் வரி!

இலங்கையில் அரச அலுவலக கட்டடங்களுக்காக பணம் அதிகளவில் வீணடிக்கப்படுவதாக நாடாளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டிடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமெனவும்…