
“இந்தியாவிற்கான எங்கள் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன்”- இந்தியாவில் அநுரகுமார திசாநாயக்க உரை!
ஜனாதிபதியாக பதவி ஏற்று முதலாவதாக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு இன்றைய தினம் அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்த நிகழ்வுகள் இந்திய…

காலி சிறைச்சாலையில் பாக்டீரியா தொற்றுக்கள் சமூகத்தை பாதிக்காது! வைத்தியர் கினிகே தெரிவிப்பு!
மெனிங்கோகோகல் மூளைக்காய்ச்சல் பாக்டீரியா நோய் நிலை குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என தொற்றுநோயியல் பிரிவு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் வருடாந்தம் இதே நோயினால் பாதிக்கப்பட்ட…

திருமலையில் யானை தாக்கி வயோதிபர் பலி!
திருகோணமலை கந்தளாய் பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வனர்த்தம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பேரமடுவ பகுதியை சேர்ந்த 64 வயதுடைய…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணமோசடி!
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, மக்களிடம் இருந்து 820,000ரூபாய் பணத்தை மோசடி செய்த தம்பதியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரம்புக்கன பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான…

மோதலில் ஈடுபட்ட கலால் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானம்!
காலிமுகத்திடலுக்குள் அமைந்துள்ள உணவகத்தில் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் கலால் அதிகாரிகள் குழுவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த ஜூன் 5 ஆம்…

மேற்குலக தூதுவர்கள் மத்தியில் மலையகத் தமிழர் தொடர்பில் புதிய அக்கறை – மனோ கணேசன்
இலங்கை இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் தொடர்பான போதிய தெளிவு, தற்போது சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டு வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்….