கிரிக்கெட்டுக்கான அனுமதிச்சீட்டுகளை பெறுவதில் மக்கள் மத்தியில் பதற்றம்!

தம்புள்ளை பிரதேச செயலகத்தில் இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 போட்டிக்கான அனுமதிச்சீட்டு கொள்வனவு செய்யும் முயற்சியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை…

இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால குழுவிற்கு எதிரான வழக்கின் மேலதிக பரிசீலனை ஐந்தாவது தடவையாக ஒத்திவைப்பு!

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இலங்கை கிரிக்கெட், இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக பரிசீலனையை மீண்டும் ஒத்திவைத்தது. அதன்படி, இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்…

SLC இடைக்கால குழு நியமனத்திற்கான காரணங்களை தெளிவுப்படுத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் !

இலங்கையில் கிரிக்கெட்டை மிக விரைவில் மீண்டும் வெற்றிகளை அடையக்கூடிய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மேலும்…