விருந்துபசாரத்தில் போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்தனர்!
கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய…
வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகிய பொலிஸ் வாகனம்!
முல்லைத்தீவில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை ஒட்டு சுட்டான் மாங்குளம் வீதியில் இடம்பெற்றுள்ளது….
வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் உயிரிழந்தார்!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் காரைநகருக்கு சென்று விட்டு நேற்று வட்டுக்கோட்டை திரும்பும்போதே குறித்த வாள்வெட்டு…
திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்!
பாடசாலை மரதன் ஓட்டப் போட்டியின் போது மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம் திருக்கோவில்…
விலை குறையும் பால்மா!
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபா முதல் 150 ரூபா வரை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின்…
வெப்பமான காலநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதாகவும், இதனால் அவதானத்துடன் செயல்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், வடமேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம்,…
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்பட்டு வருகின்றன. இதற்காக இம்மாதம் 22…
வரட்சியான காலநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவும் கடும் வரட்சியான…
நாட்டின் சில இடங்களில் மழை எதிர்ப்பார்க்கப்படுகிறது!
கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில…
பௌத்தபிக்கு கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர் கைது!
ஜனவரி மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் நபரை பொலிஸார் கைது…
