யானையின் தாக்குதலுக்கு இலக்கான முதியவர் வைத்தியசாலையில் அனுமதி!
கிளிநொச்சியில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான முதியவரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி – சிவபுரம் பகுதியில் நேற்றைய தினம் இரவு…
சர்ச்சையை அடுத்து அகற்றப்பட்ட புத்தர்சிலை!
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று சர்ச்சையை அடுத்து, அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின்…
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா!
சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் அறிவித்தலுக்கு அமையவே குறித்த நடவடிக்கை…
ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!
கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை செம்மன் ஓடை கிராமத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது பெண் ஒருவர் கைது…
சந்தேகநபரை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!
ஹிக்கடுவையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை இலங்கை பொலிஸார் கோரியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 21ஆம்…
யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபராக பிரதீபன் நியமனம்!
மாவட்ட பதில் அரசாங்க அதிபராக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக இருந்த அ.சிவபாலசுந்தரன் ஒய்வு பெற்றுச் சென்ற…
அதிகரித்த வெப்பநிலை குறித்து முக்கிய அறிவித்தல்!
வடமேற்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி, அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வுத் துறை நாளையதினத்துக்கான வெப்பக் குறியீட்டு ஆலோசனையை வழங்கியுள்ளது….
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது!
பொலிஸ் போதைப்பொருள் பணியகம் 3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளது. 27 மற்றும் 31 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு கைது…
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது!
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பு – புஞ்சி பொரளை பகுதியில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காகப் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அனைத்துப் பல்கலைக்கழக…
போலி வங்கி அதிகாரியாக நடித்து விகாராதிபதியிடம் பணமோசடி!
வங்கி அதிகாரியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு அம்பாறையிலுள்ள பெளத்த விகாராதிபதி ஒருவரிடம் 5 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபரை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர். குறித்த…
