மீண்டும் ஆரம்பமாகும் சுகாதார தொழிற்சங்க போராட்டம்!

இடைநிறுத்தப்பட்டுள்ள சுகாதார தொழிற்சங்க போராட்டம் மார்ச் 19 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் வழக்கில் வைத்தியர் துஷித சுதர்சன கைது!

மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன  நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது…

மட்டக்குளி துப்பாக்கிசூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.டீ.வி காட்சிகள் வெளியானது!

மட்டக்குளி அலிவத்தை பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக சந்தேகநபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த விதத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள் பொலிஸாரின் விசாரணைகளுக்காக…

வட்டுக்கோட்டை இளைஞன் கொலையில் பயன்படுத்தப்பட்ட கார் கண்டுபிடிப்பு !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞனை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட கார் இரத்த கறைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காரில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பொல்லுகள், இரும்பு கம்பிகள்…

அட்டாளைச்சேனையில் விசேடதேவை உடையவர்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவினால் விசேட தேவை உடையவர்களுக்கான சக்கர நாற்காலி, ஊண்று கோல், நடைசட்டம் , கைமிதி வண்டி போன்ற உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன….

சிவலிங்கத்தை சுற்றியிருந்த வெள்ளை நாகம்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி !

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள சிறு கோவிலில் சிவலிங்கத்தை வெள்ளை நாகம் சுற்றியிருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில்…

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

ஹெரோயின் உள்ளிட்ட பெருந்தொகையான போதைப் பொருள்களுடன் சந்தேகநபர் ஒருவரை மோதர பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான நபரிடம் இருந்து 1.5 கிலோ கிராம் ஹெரோயின், 7 கிலோ…

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!

அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. அதன்படி, இன்று மாலை 4.30 மணி வரை குறித்த வேலை…

விருந்தினர் மாளிகையில் சடலமாக மீட்கப்பட்ட கணவன் , மனைவி!

பொத்துவில் விருந்தினர் விடுதியொன்றில் உள்ள அறையொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அறுகம் வளைகுடாவில்…

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் உலாவரும் முதலைகள்!

முல்லைத்தீவில் உள்ள நந்திக்கடல் மஞ்சள் பாலத்தில் உள்ள நீர் நிலைகளில் ஏராளமாக முதலைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், பாலத்தில் உள்ள நீரில் மீன்பிடியில் ஈடுபடும் மக்கள்…