இந்தியாவிலிருந்து மேலும் 42 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி!

நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்தியாவில் இருந்து அதிக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்குவதற்கான அனுமதி கோரும் திட்டத்திற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது….

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு புதிய நடவடிக்கை!

தற்போது நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கைக்கு சமாந்தரமாக பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக நாடளாவிய ரீதியில் 20 விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா…

பேருந்து சாரதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குழு கைது!

கொழும்பு கோட்டை பகுதியில் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் மோசடி குழுவை கொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்….

ஜனாதிபதியுடன் சென்ற பிள்ளையான்! இருவருக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், பிள்ளையான் உலங்கு வானூர்தியில் கொழும்புக்கு சென்றதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த நிலையில், பாசிக்குடா விடுதியில் இருந்து, ரணிலுடன், பிள்ளையானும் உலங்கு…

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட முக்கிய நிகழ்வு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர்…

சீதுவ பெண் கொலைவழக்கில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைது!

சீதுவ, முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையில் வைத்து 26 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்…

அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரனண ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிரான மனு மீதான விசாரணை நிறைவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்  பரிந்துரைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ரத்து…

மலையகத்தில் மின்தடை ஏற்பட வாய்ப்பு! பொறியியலாளர்கள் தெரிவிப்பு!

இலங்கையின் மத்திய மலைநாட்டில் சுமார் ஒருமாத காலமாக கடுமையான வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்…

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் கடற்படையினரிடம் விரிவான விசாரணை!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை கடற்படை விரிவான விசேட…

காட்டுயானை தாக்கி வெளிநாட்டு பிரஜை உயிரிழந்தார்!

பொத்துவில் சங்கமன்கந்த பிரதேசத்தில் மணச்சேனி காட்டுப் பகுதியில் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு  வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று  காலை இடம்சபெற்றுள்ளது. உயிரிழந்தவர் 50…