இலங்கையில் தற்போது பக்கவாதத்திற்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் தற்போது பக்கவாதத்திற்கு உள்ளாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான…

கைது செய்யப்பட்ட மில்கோ ஊழியர்களுக்கு பிணை வழங்கப்பட்டது!

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேராவை பிணைக் கைதியாக வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட மில்கோ தனியார் நிறுவனத்தின் 13 ஊழியர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான்…

தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவைகளுக்கான கட்டணம் திருத்தப்பட்டது!

தேசிய அடையாள அட்டைகள் தொடர்பான சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தில் பொது பாதுகாப்பு அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில், 1968 ஆம்…

தொடரும் மழையுடனான காலநிலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் , மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை , மேல், மத்திய, கிழக்கு, தென் மற்றும்…

இலங்கையில் இருக்கும்  இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டும்! தமிழக முதல்வர் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 படகுகளை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை…

இணையவழி பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து கார்டினல் ரஞ்சித் மனு தாக்கல்! 

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித்  உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது…

ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவையில் தடங்கல்!

இன்று  பிற்பகல் புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில்…

ஓய்வூதிய நெருக்கடி ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்!

எதிர்வரும் 2028 அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் திணைக்களம் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

கைக்குண்டு காட்டி வீடுகளில் கொள்ளையடித்த நபர் மனைவியுடன் கைது!

படல்கம பிரதேசத்தில் வீடுகளில் வசிப்பவர்களை கைக்குண்டை காட்டி அச்சுறுத்தி பல வீடுகளில் தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த நபர் ஒருவரும் அவரது மனைவியும்  5…

தேடப்படும் சந்தேக நபர் பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்!

கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு சபுகஸ்கந்த பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலின் போது…