இந்தியாவில் சாதனை படைத்த 60 வயதான இலங்கையர்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் வசித்து வரும் செல்லையா திருச்செல்வம் எனும் 60 வயது உழவர் தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் வைத்து டாடா ஏசி ஊர்தியில் அதன்…

இலங்கைக்கு கடத்தவிருந்த 2 தொன் இஞ்சி பறிமுதல்!

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 தொன் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சி இன்று(13.06.2024) சுங்கத்துறை அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம்(Ramanathapuram) – மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்றொழிலாளர் கிராமத்தில்…

மக்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்!

இலங்கை மக்கள் வங்கியில் பணிபுரியும் சந்தேகநபர்கள் பலரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து வெளிவந்த மகிழ்ச்சி செய்தி!

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் அலி சப்ரி தனது X கணக்கில் சர்வதேச நாணய நிதியத்தினால்…

பட்டப்பகலில் பறிபோன பெண்ணின் தங்க சங்கிலி!

கெஸ்பேவ, பண்டாரகம வீதியிலுள்ள மாகந்தன பல்பொருள் அங்காடிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி மற்றும்…

இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (03) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில்…

துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் சந்தேகநபர் காயமடைந்துள்ளார்!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றும் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட 38 வயதான நபர் ஒருவர் பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதிக்கு அருகில்…

இலங்கைக்கு விமானம் வழங்க உள்ள அமெரிக்கா!

இலங்கையின் கரையோர பாதுகாப்பிற்காக,   விமானம் ஒன்றை வழங்க அமெரிக்க அரசு  தீர்மானித்துள்ளதாக அமெரிக்க இராஜதந்திரி டொலன்ட் லூ  குறிப்பிட்டுள்ளார். நேற்றைதினம் விசேட சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே …

மட்டக்களப்பு பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள  பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆண் ஒருவர் இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார்…

இரண்டாம் தர மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!

கொஸ்வத்தை பாடசாலை ஒன்றின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர் வகுப்பில் கொடுக்கப்பட்ட வேலையை வீட்டில் செய்யாத காரணத்தினால் வகுப்பு ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கொஸ்வத்தை…