யாழ்ப்பாணத்தில் சூரியசக்தி மின்சாரம் வழங்கலில் முறைகேடு!

யாழ். மாவட்டத்தில் சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி…

இலங்கையில் அதிகரிக்கும் வன்முறை: அச்சத்தில் வெளிநாட்டவர்கள்!

இலங்கையில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை சமூக ஊடகங்களில் பார்க்கும் போது சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு அச்சம் கொள்வதாக தேசிய நாமல் உயன அமைப்பின் ஸ்தாபகர் வனவாசி…

இசை நிகழ்ச்சியில் மோதலில் பலியான உயிர்!

மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தை…

பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பாதாள உலகக் குழுக்கள்!

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாதாள உலகக் குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளநிலையில் எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும்…

போதைப்பொருள் கடத்திய யுவதி கைது!

மொரட்டுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மொரட்டுவ படை முகாமின் மோட்டார்…

கல்விசாரா ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்த சுரேன் ராகவன்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் இரண்டு மாத சம்பளம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை உதய செனவிரத்ன…

பல்கலைக்கழக ஆணைக்குழுவின் புதிய அறிவிப்பு!

2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை 2023/2024 கல்வியாண்டுக்கான தேசியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. இந்நிலையில் , கடந்த வருட…

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு விசாரணை தொடர்பில் உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பில் கப்பலின் கெப்டன் மற்றும் உள்ளூர் பிரதிநிதி நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்…

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட புதிய ஆசிரியர்கள் நியமனம்!

1,706 பட்டதாரிகளுக்கு புதிய ஆசிரியர் நியமனங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார். கொழும்பு அலரி மாளிகையில் வைத்து இன்று (03) காலை அதிபர் இந்த நியமனங்களை வழங்கி…

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்கள்!

அண்மையில் ஆழ்கடலில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் இன்று (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் பயணித்த மீன்பிடிக் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின்…