ஹட்டனில் கார் விபத்து!

ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த குடும்பம் ஒன்று பயணித்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் ஹட்டன் – கொழும்பு…

அல்லைப்பிட்டியில் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி மூன்றாம் வட்டார பகுதியில் கடற்கரையில் மறைத்து வைத்திருந்த 18 கிலோ கிராம் எடையுடைய கேரளா கஞ்சா விசேட அதிரடிப்படையினருக்கு…

வெற்றியை நிலைநாட்டிய இலங்கை!

ரி 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று குரோசலேட் இல் நடைபெறுகின்றது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில்…

ரி 20 உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை 201/6

ரி 20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறுகின்றது. கிராஸ் ஐஸ்லேட் இல் நடைபெறும் இந்த போட்டியில்…

நீர் குழாயில் மோதிய கார்!

கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து மஹரகம பகுதிக்கு நீர் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ரக்மல்கம, பலன்வத்த மற்றும் மத்தேகொட ஆகிய…

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது….

வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு அளித்த ஜனாதிபதி!

வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார் என மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இந்நிலையில் புத்தளம் மாவட்டத்தின் கிரிமெட்டியான பௌத்த பாலிகா தேசிய…

சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு!

நாட்டில் முட்டையின் விலை சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய , முட்டை ஒன்றின் விலை 55 ரூபாய் தொடக்கம் 60…

அதிகரிக்கப்பட்ட போக்குவரத்து பொலிஸாருக்கான உதவித்தொகை!

போக்குவரத்து கடமையில் இருக்கும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு வழங்கப்படும் 1600 ரூபாய் மாதாந்த உதவித்தொகை 6,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் புதிய…

கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா வஸ்கடுவ கடற்கரையில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (13) காலை பொலிஸார் குறித்த சடலம்…