விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்கள்!

அண்மையில் ஆழ்கடலில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் இன்று (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் பயணித்த மீன்பிடிக் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் இலக்கம் 1 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply