இலங்கை கடற்பரப்பில் மீனவர் உயிரிழப்பு!

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி…

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்கள்!

அண்மையில் ஆழ்கடலில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் இன்று (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் பயணித்த மீன்பிடிக் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின்…

கடலில் இருந்த விஷத்தை குடித்து மீனவர்கள் பலி!

நேற்று (28) இரவு தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நான்கு…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவரை பிடிக்கச்சென்ற கடற்படை வீரர் பலி!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன்போது…

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்…

திடீரென யாழ். இந்தியத் தூதரகத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்கள்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் இன்று காலை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்திய மீனவர்களின்…

இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் டெல்ஃப்ட் தீவுக்கு அருகில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை கடலோர காவல்படையினர் நேற்று இரவு…

கடற்றொழிலுக்கு சென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற நபரொருவர் கடலில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அமலசூரி அன்ரனியூட் என்ற 5 பெண் பிள்ளைகளின்…

இந்திய கடற்பரப்பிற்குள் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்!

இந்திய கடற்பரப்பில் ஊடுருவி கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, மன்னாரைச் சேர்ந்த 8 மீனவர்களை இந்திய கரையோர காவல்படையினர் கைது செய்து படகுகளுடன் மண்டபம் கரையோர காவல்படை…