இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்…

ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு இன்று ரஷ்யா செல்லும் விசேட தூதுக்குழு!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவொன்று இன்று ரஷ்யா பயணிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடகுறிப்பிட்டுள்ளார். இந்த…

தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டடோர் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்னும்…

இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில்…

எரிபொருள் விநியோகத்தில் மோசடி செய்த அதிகாரிகள்!

எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு சுமார் 31,021 மில்லியன் ரூபா மேலதிக தரகு பணமாக செலுத்தப்பட்டமையினால் பொதுமக்களுக்கு எரிபொருளுக்கான மேலதிகச் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆம்…

வடமராட்சியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டபட்ட ஒருவர்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று(20) எரிகாயங்களுடன் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மருதங்கேணியை சேர்ந்த 43 வயதானவர் எரிகாயங்களுடன் அலறியடித்துகொண்டு…

நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் உதவியாக அமையும் -அமைச்சர் டீ பி. ஹேரத்!

அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்ததாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ…

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர்!

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் நாளை (20) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக, இரு…

பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையின் தரம் I, II மற்றும் III ஆகிய உத்தியோகத்தர்களுக்கான வினைத்திரன் காண் தடை தாண்டல் பரீட்சையின் அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைத் திருத்துவதற்கு…

களுத்துறை கடற்கரையில் மிதந்து வந்த மர்மப்பொருள்!

களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் சாதனம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இந்நிலையில் குறித்த சாதனம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக…