எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் இன்னும் சில நாட்களில்…

1,000 மெகாவாட்டைத் தாண்டிய சூரிய சக்தி மின் உற்பத்தி -மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு!

இலங்கையின் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்பட்ட மொத்த சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 944 மெகாவாட்…

இலங்கையில் பெண்கள் எதிர்நோக்கும் அசௌகரியம்!

இலங்கையில் உள்ள பெண்களில் 50 வீதமானவர்கள் பருமனாக இருப்பதாக இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் தலைவர் கலாநிதி திமதி விக்ரமசேகர கூறுகையில்,”உடல்…

இலங்கை அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்!

இலங்கையில் வீதி விபத்துக்களின் போது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலேயே அதிகளவானோர் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வீதி விபத்துக்களினால் நாளாந்தம் சுமார் 7 பேர் உயிரிழப்பதாக போக்குவரத்து…

இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா!

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட்டும் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக…

நீராடச் சென்ற வெளிநாட்டவர் இருவர் பலி!

உனவடுன கடற்கரையில் நேற்று (25) மாலை நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நீரோட்டத்தில் சிக்கியதாலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என ஹபராதுவ பொலிஸார்…

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பரீட்சைகள் திணைக்களம்!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ள நிலையில் www.doenets.lk அல்லது www.Onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்கள் மூலமோ அல்லது DoE உத்தியோகபூர்வ…

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 200 கிலோ போதைப்பொருள் !

200 கிலோ கிராம் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் வைத்து குறித்த…

16 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் இளைஞர்களுக்கு விளக்கமறியல்!

ஹன்வெல்ல, ஜல்தர பிரதேசத்தில் 16 வயது மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் உட்பட 8 இளைஞர்கள் எதிர்வரும் 28…

நாளை 75 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும்- வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று…