நாட்டில் நிலவும் வறட்சியால் 97 ஆயிரம் பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 97ஆயிரத்து 579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியால் வடக்கு மாகாணமே அதிக பாதிப்புகளை எதிர் நோக்கியுள்ளது. இதேவேளை,…

சிசுவை கொன்று வீதியில் வீசிய கணவன், மனைவி கைது!

முல்லேரியா பகுதியில் பிறந்த சிசுவை வீதியில் வீசிய கணவன், மனைவி ஆகியோரை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில்…

சினோபெக் நிறுவனத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதில் சிக்கல்!

இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட ‘சினோபெக்’ நிறுவனத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது சிக்கலாக மாறியுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை…

ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் திருத்தம்!

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னர் 2023 முதல் 2026வரையிலான நான்கு ஆண்டுகாலப்பகுதியில் குறைந்தபட்சம் 9 வீத வட்டிவீதத்தை உறுதிசெய்யும் வகையில் ஊழியர் சேமலாபநிதி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு…

தலைமறைவாகி இருந்த திருடர்கள் இருவர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் 4 வீடுகளை உடைத்து பணம் தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகளை திருடிவந்த இரண்டு பேரை நேற்று (8) கைது…

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 09 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற…

நல்லூர் கந்தசுவாமி மஹோற்சவத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை!

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று(08.08.2023)…

சாவகச்சேரியில் அதிகாரியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரியின் வீட்டுக்கு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு பெட்ரோல்…

இலங்கையில் மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் – பந்துல குணவர்த்தன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக 2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பான சகல…

பிரித்தானியா உயர்ஸ்தானிகர்க்கிடையிலான சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினர்  பைசல் காசிம் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று அம்பாறை மொண்ட்டி ஹோட்டலில் இடம்பெற்றது.  இந்த சந்திப்பின் போது அம்பாறை மாவட்டத்தின் …