ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு!

ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சற்றுமுன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

இலங்கைக்கு வரும் இந்திய கிரிக்கட் அணி!

இந்திய கிரிக்கட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர், எதிர்வரும் இலங்கை சுற்றுப்பயணத்துடன் தனது பயிற்சிப் பணியைத் தொடங்கும் நிலையில், உள்ளார். இந்நிலையில் அணித்தேர்வுக்கான அதிகாரப்பூர்வ…

பொதுமக்களுக்கு அச்சப்பட வேண்டாம்- பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!

மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், பாதாள உலக குழு தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் என்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்…

ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று நள்ளிரவின் பின்னர்…

குறைக்கப்படும் மின் கட்டணம்-பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளது. இந்நிலையில் , வீடு, மத வழிபாட்டுத்…

வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி பண மோசடி!

கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட…

நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் விபத்து: மூவர் காயம்!

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் டிலான்…

யாழ்ப்பாணத்தில் சூரியசக்தி மின்சாரம் வழங்கலில் முறைகேடு!

யாழ். மாவட்டத்தில் சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி…

இலங்கையில் அதிகரிக்கும் வன்முறை: அச்சத்தில் வெளிநாட்டவர்கள்!

இலங்கையில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை சமூக ஊடகங்களில் பார்க்கும் போது சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு அச்சம் கொள்வதாக தேசிய நாமல் உயன அமைப்பின் ஸ்தாபகர் வனவாசி…

இசை நிகழ்ச்சியில் மோதலில் பலியான உயிர்!

மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தை…