பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பாதாள உலகக் குழுக்கள்!

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாதாள உலகக் குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளநிலையில் எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும்…

போதைப்பொருள் கடத்திய யுவதி கைது!

மொரட்டுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மொரட்டுவ படை முகாமின் மோட்டார்…

கல்விசாரா ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்த சுரேன் ராகவன்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் இரண்டு மாத சம்பளம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை உதய செனவிரத்ன…

பல்கலைக்கழக ஆணைக்குழுவின் புதிய அறிவிப்பு!

2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை 2023/2024 கல்வியாண்டுக்கான தேசியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. இந்நிலையில் , கடந்த வருட…

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு விசாரணை தொடர்பில் உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பில் கப்பலின் கெப்டன் மற்றும் உள்ளூர் பிரதிநிதி நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்…

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட புதிய ஆசிரியர்கள் நியமனம்!

1,706 பட்டதாரிகளுக்கு புதிய ஆசிரியர் நியமனங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார். கொழும்பு அலரி மாளிகையில் வைத்து இன்று (03) காலை அதிபர் இந்த நியமனங்களை வழங்கி…

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்கள்!

அண்மையில் ஆழ்கடலில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் இன்று (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் பயணித்த மீன்பிடிக் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின்…

ஏ-06 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் பலி!

கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-06 வீதியில் குருநாகலையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை வீதித் தடுப்பில் மோதி இடம்பெற்ற விபத்தில்…

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!

இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் , 12.5 கிலோ கிராம்…

மின்கட்டண குறைப்பு: வெளியானது புதிய அறிவிப்பு!

மின்சாரக் கட்டணக் குறைப்பு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் , கட்டண திருத்தம்…