24 மணி நேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்!

பலத்த காற்று மற்றும் கடல் ​கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில் , அரபிக் கடல் பகுதியில் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தை…

கடலில் இருந்த விஷத்தை குடித்து மீனவர்கள் பலி!

நேற்று (28) இரவு தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நான்கு…

சிவப்பு அறிவித்தல் விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரபிக்கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் , 06 மற்றும் 20 வடக்கு அட்சரேகை மற்றும் 55…

விதையை சாப்பிட்ட 8 மாணவர்கள் வைத்தியாசலையில்!

ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தட்சணாமருதமடு பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் 9…

இன்று அதிகாலை கோர விபத்தில் பலியான உயிர்!

மடு பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு நபர்…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

கடந்த ஆறு மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 7.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில் , மே மாதத்தில் மாத்திரம் ரூபாய்…

பஸ் கட்டணம் குறித்து விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், புதிய…

எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் இன்னும் சில நாட்களில்…

1,000 மெகாவாட்டைத் தாண்டிய சூரிய சக்தி மின் உற்பத்தி -மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு!

இலங்கையின் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்பட்ட மொத்த சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 944 மெகாவாட்…

இலங்கையில் பெண்கள் எதிர்நோக்கும் அசௌகரியம்!

இலங்கையில் உள்ள பெண்களில் 50 வீதமானவர்கள் பருமனாக இருப்பதாக இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் தலைவர் கலாநிதி திமதி விக்ரமசேகர கூறுகையில்,”உடல்…