பரீட்சை விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட மறுத்த அதிபர் மற்றும் ஆசிரியர் – மாணவி தற்கொலை முயற்சி!

இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தில் அதிபரும், வகுப்பு ஆசிரியரும் கையொப்பமிட மறுத்ததால், மன உளைச்சளுக்கு ஆளான, பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள…