நாட்டில் தொடரும் உயிரிழப்புகள்!

பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கம்பஹாவில் பதிவாகியுள்ளது. கம்பஹா,கந்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.பி.திலினி என்ற மாணவி, அவரின்…

ஒன்பது வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு! தொடரும் பொலிஸாரின் விசாரணைகள் !

வீடொன்றில் இருந்து சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று சிலாபம் மேற்கு இரணவில சமிந்துகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த…

யாழ். பல்கலை மாணவியின் விபரீத முடிவு! தொடரும் விசாரணைகள்!

யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் வருடத்தில் கல்விகற்கும் மாணவியே…

தவறான முடிவெடுத்து இளைஞன் சாவு – அச்சுவேலியில் சம்பவம்

காதலில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அச்சுவேலி மேற்கு தோப்பு பகுதியைச் சேர்ந்த விமலேஸ்வரன் அசாத் நேருஜன் என்னும்…

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – வடக்கு ஆளுநரின் உடனடி உத்தரவு!

யாழில் சிறுமியொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த கேதீஸ்வரன் தர்மிகா…

யாழ்.பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை…

இளம் குடும்பப் பெண் தற்கொலை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண், கடந்த புதன்கிழமை மாலை தனது வீட்டில் தற்கொலை…

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் வீடொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜன் மோகனதாஸ் என்னும் நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்….

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தற்கொலை

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் தற்கொலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிரிஜ்ஜவில துறைமுக பொலிஸ் நிலையத்தில் 47 வயதுடைய சந்தேக நபர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் உடல் மீட்பு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் 17 வயதுடைய மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில்…