தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் உடல் மீட்பு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் 17 வயதுடைய மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவன் இம்முறை தரம் 11 க.பொ.த (சா.த) பரீட்சை எழுதிய விநாயகமூர்த்தி விமிர்சன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருக்கோவில் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply