குழு மோதலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நபர்!

கொழும்பில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் கலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று…

திருமலையில் யானை தாக்கி வயோதிபர் பலி!

திருகோணமலை கந்தளாய் பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வனர்த்தம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பேரமடுவ பகுதியை சேர்ந்த 64 வயதுடைய…

ஹெரோயின் பாவனை அதிகமானதால் யாழில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

ஹெரோயின் பாவனை அதிகமானதன் காரணமாக யாழ்ப்பாணமனத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருணாகல் பகுதியைச் சேர்ந்த லாபீர் றைசூஸ் சமன் என்ற 27 வயதுடைய இளைஞனே…

ஏ – 09 வீதியில் பேருந்துடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி!

தம்புள்ளை ஏ – 09 வீதியில் மிரிஸ்கோனியாவ பகுதியில் பேருந்துடன் மோதுண்டு 37 வயதுடைய மிரிஸ்கோனியாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த…

யாழில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் இன்று முற்பகல்…

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் விபத்தில் சிக்கி பலி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் வீடு செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) காலை சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

நண்பர்களுடன் ஆற்றில் நீராட சென்ற இளைஞன் பலி!

பன்னல நாலவலான, மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கொலபட்டானா, ஹங்கலா கடாபுலா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மினல் பொடிகஹவன்…

வாக்குமூலம் கொடுக்கச் சென்ற வயோதிபப் பெண் உயிரிழப்பு

இளைஞன் ஒருவரின் தற்கொலை தொடர்பாக வாக்குமூலம் அளிக்கச் சென்ற வயோதிப பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 4 ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீடொன்றில்…

துனுமல சரத் சுட்டுக் கொலை

வரகாபொல, கலபிடமட, துனுமலவத்த பிரதேசத்தில் துனுமல சரத் எனப்படும் பாதாள உலக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இனந்தெரியாத நபர்களினால் இன்று காலை கெப் வண்டியில் அவர் பயணித்தபோது…

மன்னம்பிட்டியில் கோர விபத்து – பாலத்தில் கவிழ்ந்த பேருந்து! 10 பேர் பலி

கதுருவலையிலிருந்து காத்தான்குடிக்கு பயணித்த தனியார் பேருந்து ஓன்று மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலனறுவை – மன்னம்பிட்டி…