நண்பர்களுடன் ஆற்றில் நீராட சென்ற இளைஞன் பலி!

பன்னல நாலவலான, மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கொலபட்டானா, ஹங்கலா கடாபுலா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மினல் பொடிகஹவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.

நண்பர்கள் குழுவுடன் நீராடச் சென்ற போதே இந்த துயரச் சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply