வீதியின் ஓரம் நின்ற சிறுவனை மோதிய வாகனம் – சம்பவ இடத்திலேயே சிறுவன் பலி!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ -9 வீதியில் இன்று(06) இடம்பெற்ற விபத்தில் 13 வயது வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பளை முல்லையடி பகுதியைச்…

விபத்தில் ஒருவர் பலி – 2 சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்!

பதுளை – ஹாலி எல வீதியில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 2 சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை இடம்பெற்ற…

‘பெண்பிள்ளையாக வாழ எனக்கு விருப்பமில்லை’ – கடிதம் எழுதி வைத்துவிட்டு 14 வயது சிறுமி தற்கொலை!

” பெண்பிள்ளையாக வாழ எனக்கு விருப்பமில்லை, ஆணாக வாழவே விரும்புகிறேன் ” என கடிதம் எழுதிவைத்துவிட்டு, சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி 14…

யாழில் விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை மதியம்…

அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த திங்கட்கிழமை (26) இரவு ஐஸ் போதை பொருளை…

வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும்…

மீன்பிடிக்க சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி

வாழைச்சேனை – கஹவத்தமுனை – ஆமர்குடா களப்பு பகுதியில் மீன்பிடிக்க சென்ற 54 வயதான ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மீன்பிடிக்கச் சென்ற தமது கணவர் காணாமல்…

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது மாணவன் நீரில் மூழ்கி பலி!

கண்டி, தன்னகும்புர பாலத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற இரு மாணவர்களில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மற்றுமொரு மாணவர் ஆபத்தான…

ஓடும் ரயிலில் பாய்ந்து 24 வயது இளைஞன் தற்கொலை!

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை – கந்தளாய் பொலிஸ்…

சோகத்தில் முடிந்த கதிர்காம யாத்திரை!

பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்துக்கு காட்டுவழியாக பாத யாத்திரை சென்ற நபர் ஒருவர் பாம்பு தீண்டி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். குமுக்கன் வனப்பூங்கா பகுதியில்…