தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் உடல் மீட்பு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் 17 வயதுடைய மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில்…

விபத்தில் ஆசிரியர் பலி – அடித்து நொருக்கப்பட்ட பேருந்து!

கொலன்னாவ ரஜமஹா விஹாரைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தனது மகளை…

சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியபோது மண் மேடு சரிந்து விழுந்து இருவர் பலி

இறக்குவானையில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு சுரங்கம் தோண்டிய போது மண் மேடு சரிந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளானர். இறக்குவானை – மாதம்பை தோட்ட இலக்கம்…

கொழும்பில் தமிழ் மாணவி சடலமாக மீட்பு

கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொரளையில் வசித்து வரும் 17 வயதுடைய சண்முகம் வளர்மதி என்ற மாணவியே இன்று அதிகாலை…

வீட்டு படலை கழன்று வீழ்ந்ததில் சிறுவன் பலி! முல்லைத்தீவில் பரிதாபம்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டு வாசலில் தற்காலிகமாக பொருத்தப்பட்டிருந்த படலை (கேட்) கழன்று வீழ்ந்ததில் மூன்று வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சம்பவத்தில்…

மின்சாரம் தாக்கி கூரை திருத்தும் வேலையில் ஈடுபட்ட தச்சு தொழிலாளர் இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் மின்சார தாக்கியதில் தச்சு தொழிலாளர்கள் இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி படுகாயமடைந்த…

அவுஸ்திரேலியாவில் பேருந்து விபத்து – 10 பேர் பலி

அவுஸ்திரேலியாவின் ஒயின் பிரதேசத்தின் ஹண்டர் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரமான பேருந்து விபத்தானது அனைவரையும் சேகத்துக்குள்ளாக்கியுள்ளது. திருமண நிகழ்வொன்றில் கலந்துவிட்டு திரும்பும்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து…

தொடருந்தில் மோதி பாடசாலை அதிபர் உயிரிழப்பு..!

நுவரெலியா, கிரேட்வெஸ்டன் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார் நுவரெலியா ரதல்ல தமிழ் வித்தியாலயத்தின் அதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிக்கப்படுகின்றது. இன்று தினம்…

மொனராகலையில் சோகம்..! தந்தையும் மகனும் யானை தாக்கி பலி

மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்த தந்தையும், மகனும் யானை தாக்கி நேற்று உயிரிழந்துள்ளனர். 49 வயதுடைய தந்தையும், 20 வயதுடைய மகனுமே…

யாழில் கசிப்பு அருந்திய இளைஞன் இரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். நிறை போதையில் இருந்த இளைஞன் திடீரென இரத்த வாந்தி எடுத்தமையால்…