மத நல்லிணக்கத்தை சிதைக்கும் மதகுருமாரின் எகத்தாளப் பேச்சுக்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின்…

நாட்டில் சட்டம் இனி பௌத்த தேரர்களையும் நோக்கிப் பாய வேண்டும்!

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை ஐ.சி.சி.பி ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு…

தொடர் அடாவடியில் சுமண ரத்ன தேரர் – இன முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் நேற்று மாலை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மேற்கொண்ட செயற்பாடுகள் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள…

என்னைக் கொன்று தின்னப் பார்க்கிறார் சாணக்கியன் – சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு!

கிழக்கு மாகாணத்தில் அழிந்து வரும் தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தன்னைக் கொன்று தின்னப் பார்க்கிறார் என அம்பிட்டியே…

சுமண ரத்ன தேரர் மீது கொலை முயற்சி? விளக்கமளித்த தேரர்!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரரின் பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் தேரரை கெட்ட வார்த்தைகளால் திட்டி துப்பாக்கியால் சுட தயாரானதாக குற்றம்…