சிறைச்சாலை நெரிசலை குறைக்க புதிய தீர்வு!

சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளை வீட்டுக்காவலில் தடுத்து வைப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்துவதற்கான சட்ட முன்வரைவை தயாரிப்பதற்கு நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த…

SLC இடைக்கால குழுவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த…

வங்கிப் பத்திர மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உட்பட 10 பிரதிவாதிகளை மத்திய அரசுடன் தொடர்புடைய 2016ல் வங்கிப் பத்திர மோசடி குற்றச்சாட்டின் பேரில் விடுவிக்க…

இணையவழி பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து கார்டினல் ரஞ்சித் மனு தாக்கல்! 

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித்  உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது…

9 ஈரானியருக்கு இலங்கையில் விதிக்கப்பட்டது மரண தண்டனை!

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 9 ஈரானிய பிரஜைகளுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் நால்வர்…

நசீர் அஹமட்டை பதவி நீக்கம் செய்ய SLMC தீர்மானம்!

அமைச்சர் நசீர் அஹமட்டை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் எடுக்கப்பட்ட  தீர்மானம் செல்லுபடியாகும் எனவும்  சட்டபூர்வமானது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தனது கட்சி உறுப்புரிமையை…

DDO திட்டத்திற்கெதிரான அடிப்படைஉரிமைகள் மனு பரிசீலனை திகதி அறிவிப்பு!

அரசாங்கத்தின் உள்நாட்டு கடன் மேம்படுத்தல் திட்டத்தை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு 2024 ஜனவரி 23 அன்று இலங்கை உச்ச நீதிமன்றத்தால் பரிசீலனைக்கு…

இணையவழி பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து மற்றொரு மனு தாக்கல்!

புதிய இணையவழி  பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் எம்.பி ரஞ்சித் மத்தும பண்டார, எஸ்.ஜே.பியின்…

போலி பத்திரம் தயாரித்ததற்காக வழக்கறிஞர் தகுதி நீக்கம்

போலிப் பத்திரம் தயாரித்து நோட்டரி விதியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் எஸ்.துரைராஜா…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….