கந்தானை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

கந்தானை, பியோ மாவத்தையில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  கைது…

சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மொனராகலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சகோதரிகள்…

வெளிநாட்டு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 37 தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். தங்காலை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த…

இளம் தாய், சேய் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது

அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை அகுருவத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் உயிரிழந்த பெண்ணின் கணவரின் நெருங்கிய உறவினர்…