குழு மோதலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நபர்!

கொழும்பில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் கலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று…

வவுனிய கொடூர வாள்வெட்டு சம்பவம் – ஒரு வாரத்தின் பின்னர் வெளியான அறிவிப்பு!

வவுனியா வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வவுனியா தோணிக்கல்லில் வீட்டிற்குள் நுழைந்து  மேற்கொள்ளப்பட்ட…

வவுனியாவில் இடம்பெற்ற கொடூர வாள்வெட்டுத் தாக்குதல் – மேலுமொருவர் உயிரிழப்பு!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தகவல்…