இனியும் ஏமாற முடியாது – தீர்க்கமான முடிவிற்குத் தயார்!

இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் அற்ற பேச்சுவார்த்தைகளால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அரசியல் தீர்வு விடயத்தில் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற…