மஹிந்த உறுதிப்படுத்திய தமிழரின் உரிமையை கைநழுவ விட்ட கூட்டமைப்பு!

இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மஹிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியிருந்தார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்…

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபம்…

இந்தியாவின் உதவி தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் கிடைக்காது!

இலங்கையில் பௌத்த மதத்தை வளர்க்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக இருக்கும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனவே தமிழர்கள் அதிகளவில்…