இணையவழி  பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது!

இணையவழி  பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று  பிற்பகல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தின் சில விதிகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என சமூக…

குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் – வெளியானது கடும் கண்டனம்!

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ஊடகவியலாளர் கடந்த மே மாதம் 29ஆம் திகதி மருதானை சமூக…