தொழிற்சங்க பிரச்சனைகள் குறித்து விவாதித்த பிரதமர்!

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று அலரிமாளிகையில் தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், முதலாளிகளின் பிரச்சினைகள் மற்றும் உத்தேச வரைவுச்…

மேதினப் பேரணியால் வாகன நெரிசல்; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

மேதினக் கூட்டங்களில் கலந்துகொள்ளவருவோர், மக்கள் பயணிக்கும் வீதிகளை மறிக்கும் வகையில் நிறுத்திவைக்கும் வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில், சட்ட…