சென்னை கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்து; 288 பேர் பலி!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு 7 மணியளவில் நடைபெற்ற பயங்கர ரயில் விபத்தில் 288 பேர்வரை பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து…

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தின் நேரடி சாட்சியம்!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர் ஒருவர், தான் கண்ட  காட்சிகளை விவரித்துள்ளார். குறித்த விபத்தில் உயிர் தப்பிய அனுபவ்…

இந்தியாவை உலுக்கிய கோர விபத்து – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த பாரிய விபத்து சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள்…