திருகோணமலையில் வாகன விபத்தில் பலியான இளைஞன்!

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட சேனை யூர் – மயிலிமலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். சேனையூர்…

கொலையில் முடிந்த விளையாட்டு ! திருகோணமலை சிறையில் சம்பவம்!

இரு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கிச்சி மூட்டி விளையாடிய சம்பவம் தீவிரமடைந்து அது கொலையில் முடிந்துள்ளது. திருகோணமலை சிறைச்சாலையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் கிச்சி…

திருமலையில் அடாத்தாக வந்து குந்திய புத்தர்

திருகோணமலை – இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ்…

உல்லாசக் கப்பலில் நோய்வாய்ப்பட்ட இந்தியப் பிரஜையை கரைக்கு கொண்டுவந்த கடற்படை!

இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் நேற்றையதினம் MV Empress என்ற உல்லாசக் கப்பலில் இருந்த சுகயீனமடைந்த இந்தியப் பிரஜை ஒருவரைக் கரைக்குக் கொண்டு வருவதற்கு இலங்கை கடற்படையினர் உதவியிருந்தனர்….

திருகோணமலையில் 25 வயது இளைஞனால் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!

வீரமாநகர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் ஒன்று திருகோணமலை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சிறுமியின் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையதாக 25 வயது இளைஞர் ஒருவர்…

திருமலை – கண்டி பிரதான வீதியில் கோர விபத்து- இருவர் பலி!

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஹயஸ் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்துள்ளனர். இந்தக் கோர விபத்து…

சவூதி அரேபியத் தூதுவருக்கும் எம்.எஸ் தௌபீக்கிக்கும் இடையே சந்திப்பு நேற்று இடம்பெற்றது!

திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்கிக்கும் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமௌட் நஸீர் அல்டசான் அல்கதானிக்கும் இடையிலான சந்திப்பொன்று சவூதி அரேபியத் தூதரகத்தில் நேற்று…