உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல் – சேதமடைந்த ரஷ்ய கட்டிடம்!

உக்ரைனின் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது. தாக்குதலுக்காக வந்த இந்த ஆளில்லா விமானம் ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால் அழிக்கப்பட்டதுடன்,…

உக்ரைன் – ரஷ்ய போர் இவ்வாறே முடியும் – கனடாவின் கணிப்பு!

உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் இராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். எனினும் உக்ரைனில் மீளவும் முரண்பாடுகள் ஏற்படாது…

உக்ரைன்-ரஷ்ய போர் – பதிலடித் தாக்குதல் தொடர்பில் ஜெலென்ஸ்கி பகிரங்க அறிவிப்பு!

உக்ரைன் எதிர்பார்த்ததை விட மொதுவான பதிலடி தாக்குதலே அமைந்து இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். 15 மாத போர் நடவடிக்கையில் அதிகப்படியான ஆயுத…

பழிக்குப் பழி வாங்கப்படும் – ரஷ்யா கடும் எச்சரிக்கை!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஏற்கனவே ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியா உட்பட தனது நிலப்பரப்பு முழுவதையும் மீட்க விரும்புவதாக உக்ரைன் தெரிவித்துள்ள விடயம் ரஷ்யாவை…

மீண்டும் உக்ரைனுக்காக பல மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ள பிரித்தானியா!

உக்ரைனின் இணைய பாதுகாப்பு திட்டத்தை ஆதரிக்கும் விதமாக 16 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா ஒதுக்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் முதல்முறையாக உக்ரைனிய படைகள் எதிர்ப்பு…

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்! நிபந்தனையுடன் புடின் அறிவிப்பு

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமாயின் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர்…

ரஷ்யாவுக்கு எதிரான போரில் நேட்டோ படை – உக்ரைனில் தரையிறங்குமென எச்சரிக்கை!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் போலந்து தலைமையிலான நேட்டோ நாடுகளின் படை உக்ரைனில் தரையிறங்கலாம், என நேட்டோ பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் போஃஹ் ராஸ்முஸன்…

வெள்ளத்தால் பாதித்த இடங்களை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி

கடந்த செவ்வாய்கிழமை, ரஷ்யப் படைகளால் ஏவுகணைத் தாக்குதல் மூலம், ககோவ்கா அணைக்கட்டு உடைக்கப்பட்டதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு கெர்சன் பகுதியை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பார்வையிட்டார்….

விரைவில் பதிலடி – ரஷ்யாவிற்கு உக்ரைன் விடுத்துள்ள சவால்!

உக்ரைன் ரஷ்ய போர் 15 மாத காலமாக இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு…

கியேவ் மீதான ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் சாவு

உக்ரைனின் கியேவ் நகரத்தின் மீது நேற்று முன்தினம் இரவு நடந்த ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரேனிய அதிகாரிகள்…