பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருளுடன் கைது!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருளுடன் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம்  குறித்த மாணவனை காவல்துறையினர் கஞ்சா போதைப்பொருளுடன்…

ஆரம்பமானது போராட்டம் – மூடப்பட்டது வீதி!

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனால், தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத்…

தடுப்பூசி ஏற்றப்பட்டதால் மாணவன் உயிரிழப்பு – பெற்றோர் குற்றச்சாட்டு!

காலியில் பல்கலைக்கழக மாணவரொருவர் தடுப்பூசி செலுத்தி ஒவ்வாமை ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். காலி – தவலம் ஹல்வித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 21…

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை

பகிடிவதை சம்பவம் தொடர்பில், நான்கு மாணவர்களை, பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம்  இடைநீக்கம் செய்துள்ளது. முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழு புதிய மாணவர்களை பகிடிவதை செய்ததாக…