இஸ்ரேலில் கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணின் எச்சங்கள் தீவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன!

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணான அனுலா ஜயதிலக்கவின் பூதவுடல் இன்று காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கலசத்தைப் பெறுவதற்காக அவரது உறவினர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க…

வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ள மணல் முழு நீளத் திரைப்படம்!

ஈழத்தில் தயாரிக்கப்பட்ட மணல் திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது. திரையரங்குகளில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே திரையிடப்படவுள்ளது. விசாகேச சந்திரசேகரம் இயக்கத்தில் உருவாகும்…

பயங்கரவாதம் என்ற பெயரில் காஸாவிலும் இனப்படுகொலை!

இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தைக் கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.  பயங்கரவாதம் என்ற பெயரில்…

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்!

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம்…

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார். எகிப்து…

நாடு கடந்து செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

எல்லை தாண்டி ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இரண்டு இலங்கை பெண்கள் அந்நாட்டு சட்ட அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மேலும்…

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கைப் பெண் தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இலங்கை பெண் அனுலா ஜயதிலகவின் சடலம் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப்…

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் – எண்ணெய் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இதன்படி, மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும்…

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், காஸா பகுதியில் மூன்று குடும்பங்கள்…

ஹமாஸை அழிக்கத் துடிக்கும் இஸ்ரேலும் – பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப் போராடும் இந்தியாவும்!

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் உச்சம் அடைந்து உள்ளது. காசாவில் இருக்கும் ஹமாஸ் படையை மொத்தமாக ஒழிக்கும் வரை இந்த போர் முடிவிற்கு வராது என்று இஸ்ரேல்…