இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்கள் – வெளியான தகவல்!
இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்கள் இருவரும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள்…
வடக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்து , மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களை விழிப்புடன் இருக்குமாறும் அவசரகால அறிவுறுத்தல்களை முறையாகப்…
வட காசா மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடர்ந்து 7 ஆவது நாளாகப் போர்…
ஆயுதப் போராட்டத்தை கைவிட்டமைக்காக வருந்தும் அடைக்கலநாதன்!
தென்னிலங்கைக்குச் சிம்மசொப்பனமாக இருந்த ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த தாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற…
வடக்கு கிழக்கில் மீண்டும் தலைதூக்கும் யுத்தத் தூண்டல் – ஐ.ம.ச கண்டனம்!
குருந்தூர் மலையை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத கலவரங்கள் ஏற்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில்…
இலங்கையில் இடம்பெற்ற அத்துமீறலுக்கு எதிராக குரல் கொடுப்பதை ஒரு போதும் நிறுத்த முடியாது!
இலங்கையில் இடம்பெற்ற அத்துமீறல்கள், உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதனை கனடா ஒரு போதும் நிறுத்தாது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்….
வனவளத்திணைக்களத்தின் அடாவடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து உணவு தவிர்ப்புப் போராட்டம்!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில், வனவளத் திணைக்களத்தினரது அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நான்கு பேர் இன்று உணவு தவிர்ப்புப்…
அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் – கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அறிக்கை கையளித்த சிறீதரன்!
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு இன்று யாழில் இடம்பெற்றதாகவும்…
யுத்தத்தை பிரகடனப்படுத்தி வடகிழக்கை நிர்மூலமாக்கியது சிங்கள ஆட்சியாளர்களே – கடுமையாக சாடும் சுரேஷ் பிரேமச்சந்திரன்!
தமிழர் தாயகத்தை நிர்மூலமாக்கியதற்குப் பெயர் தான் அபிவிருத்தியா? என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாக சாடியுள்ளார். அண்மையில் போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப்…
ரஸ்யாவில் பெரும் பதற்றம்; அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ள கூலிப்படை! கைப்பற்றப்பட்ட இராணுவ தலைமையகம்
ரஸ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த வோக்னர் ஆயுதகுழுவினர் ரஸ்ய அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ளமையை தொடர்ந்து ரஸ்யாவில் திடீர் பதற்றமும் குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது. ரஸ்யாவுடன் இணைந்து…
