வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைக் கோரி அம்பாறையில் போராட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரிய போராட்டம் இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தியாகின்றன. அந்த வகையில் தமது உறவுகளை கோரி பாரிய கவனயீர்ப்பு போராட்டம் சங்க தலைவி தம்பிராசா…

போர்க்குற்றத்தில் கோட்டாபயவை சிக்க வைப்பாரா ரணில்?

போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கருத்துத் தெரிவிக்க விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, யுத்தக்…