வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இந்நிலையில் அரபிக்கடல் மற்றும்…

பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பாதாள உலகக் குழுக்கள்!

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாதாள உலகக் குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளநிலையில் எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும்…

நாட்டில் பரவும் நோய் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை !

நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயத்தை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு விசேட திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளது. இந்நிலையில் , நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயமுள்ள இடங்களாக…

வெப்பநிலை அதிகரிப்பு பற்றிய எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கியுள்ளது!

வளிமண்டலவியல் திணைக்களம் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு நாளைவெப்ப சுட்டெண் ஆலோசனையை வெளியிட்டுள்ளது. வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கம்பஹா, கொழும்பு,…

யாழ்ப்பாண செல்வந்தர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழில் செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நபரொருவர் யாழில் உள்ள செல்வந்தர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு…

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு…

வெள்ளைவான் கடத்தல் தொடர்பில் எச்சரிக்கை!

சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களைக் கடத்தும் வெள்ளைவான் கொண்ட குழு ஒன்று உலாவுவதால் பிரதேச மக்களை மிகவும் விழிப்புடன் இருக்குமாறு சாய்ந்தமருது – மாளிகைக்காடு…

ரணில் மீது சினைப்பர் தாக்குதல் அபாயம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பும் போது சினைப்பர் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அச்சம்…