பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி தெனியாய, அக்குரஸ்ஸ, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள…

100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

தீவு முழுவதும் செயலில் உள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக, இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை நாளை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று…

மேல்மாகாண மாநகர அபிவிருத்தித் திட்டத்திற்குப் புதிய அமைச்சரவை உபகுழு நியமனம்!

மேல்மாகாண அபிவிருத்திக்கான சுர்பானா ஜூரோங் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்படும் எனவும், அதற்காகப் புதிய முகவர் நிலையம் ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்….