இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, 2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும்,…

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

76 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று முதல் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

செங்கடலில் பாதுகாப்பற்ற சூழ்நிலை: இலங்கைக்கு படையெடுக்கும் கப்பல்கள்!

அண்மைக்காலமாக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை மற்றும் துறைமுகத்தின் செயற்பாடுகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில்…

கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு!

இந்த வருடத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில்…

பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின்…

கொழும்பில் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோக தடை!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 11, 12, 13,…

அருள்மிகு சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலய ஆடிவேல் இசை நிகழ்ச்சி

கொழும்பு, அருள்மிகு சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடிவேல் இசை நிகழ்ச்சியானது பிரம்மஸ்ரீ.  ஏ.ஜி.எஸ். சுவாமிநாதன் சர்மாவின் இசை அர்ச்சனை குழுவினரின் பங்குபற்றுதலுடன் இனிதே இடம்பெற்றது….

கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று(13) செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளது. காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் திருவிழா திருப்பலியை கொழும்பு உயர்…

கொழும்பில் 10 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல்…

அரச, தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து – 23 பேர் மருத்துவமனையில்!!

அரச, தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி நடந்த பாரிய விபத்தில், 23 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம், கொழும்பு – கண்டி பிரதான…