தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் வீடொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜன் மோகனதாஸ் என்னும் நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்….

ஓடும் ரயிலில் பாய்ந்து 24 வயது இளைஞன் தற்கொலை!

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை – கந்தளாய் பொலிஸ்…

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய 21 வயது இளைஞன் தற்கொலை!

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் கடந்த திங்கட்கிழமை (12) காலை…

வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுவன் தற்கொலை!

பத்து வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல் பரிசோதகர் சம்பத் பண்டார தெரிவித்துள்ளார். பொகவந்தலாவ…

கிணற்றில் வீழ்ந்து உயிரை மாய்த்த மாணவி.! கிளிநொச்சியில் சோகம்

கிளிநொச்சி பிரமந்தனாறு பாடசாலையொன்றில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவியொருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளார். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியின் இவ் முடிவானது…