கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டுக் கஞ்சி வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது….

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் கஞ்சி வழங்கல் நிகழ்வு முன்னெடுப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் 14ம் திகதிவரை, எமது இனம்,  சுமந்த வலிகளையும் வரலாற்றினையும்  எமது இளைய தலைமுறையினருக்குக் கடத்தும் செயற்பாட்டினை முன்னெடுக்கும்…